tag:blogger.com,1999:blog-3186479528508130926.post2448321344162338043..comments2023-05-29T08:30:34.851-07:00Comments on இலக்கிய சுவைகள்: உள்ளத்தின் ஓசை - 7 (புதிதாக்குதல் ) அனைவருக்கும் அன்பு http://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3186479528508130926.post-56070222234424133322012-08-13T09:08:39.496-07:002012-08-13T09:08:39.496-07:00ஆழமான அற்புதமான விடயம் சொந்தமே!முதலில் வாழ்த்துக்க...ஆழமான அற்புதமான விடயம் சொந்தமே!முதலில் வாழ்த்துக்கள்.நானும் இதை அனுபவித்ததுண்டு.மனம் லேசாகி வாழ்வில் விறுவிறுப்பு பற்றிக்கொள்ள நடுவுநிலைமை அவசியம்.<br /><br />ஓசை தொடரட்டும் சொந்தமே.காத்திருக்கிறேன்.அன்புடன' சந்திப்போம் சொந்தமே!Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3186479528508130926.post-27895817327531535522012-08-13T05:23:40.547-07:002012-08-13T05:23:40.547-07:00மனத்தை சமநிலையில் வைக்கும் தன்மை கைவரப் பெற்றுவிட்...மனத்தை சமநிலையில் வைக்கும் தன்மை கைவரப் பெற்றுவிட்டால் மனிதம் தழைத்துப் பெருகுமே. புகழ். பணம் ஆகியவைகளினால் ஏற்படும் கொந்தளிப்புகள் கொஞ்சமா என்ன? மிகவும் சிந்திக்க வைத்து, அதனாலேயே மகிழ்வு கொள்ளவும் வைக்கிறது உங்களின் படைப்பு. தொடருங்கள் தோழி. தொடர்கிறேன் நானும்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3186479528508130926.post-14145440927778605582012-08-13T03:45:44.969-07:002012-08-13T03:45:44.969-07:00இரண்டுமுறை வாசித்தேன்
அதில் ஒளிந்து இருதது
ஒரு த...இரண்டுமுறை வாசித்தேன் <br />அதில் ஒளிந்து இருதது <br />ஒரு தேடல் // படைப்பதை விட பெரியது உணர்தல் .........நிறைவு பெறுகிறது ஒவ்வொருமுறையும் நண்பனின் சுவாசிப்பில் .......நிச்சயம் சிறந்த கருத்துகளை தர விரக்குகிறேன் மனதின் மறைவிடத்தில் இருந்து அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3186479528508130926.post-72912101009795437262012-08-13T03:33:18.092-07:002012-08-13T03:33:18.092-07:00அற்புதமான
ஒரு விஷயம் சொல்லபட்டு இருக்கிறது
இரண்...அற்புதமான <br />ஒரு விஷயம் சொல்லபட்டு இருக்கிறது <br /><br />இரண்டுமுறை வாசித்தேன் <br /> அதில் ஒளிந்து இருதது <br />ஒரு தேடல் <br /><br />சிந்தனை மற்றும் உள்ளத்தின் <br />நூலாம்படைகளை தன் மென் சத்தம் கொண்டு <br />சுத்தம் செய்கிறது இந்த ஓசை <br /><br />தரமுள்ள நல் சுவைகளை கொடுங்கள் <br />சுவைக்க பசியுடன் <br />நாங்கள் <br /><br />தொடரட்டும் ஓசை செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3186479528508130926.post-47106335350314007332012-08-13T03:30:50.358-07:002012-08-13T03:30:50.358-07:00இதை எங்கயோ பார்த்த படித்த மாதிரி இருக்கே,,,இதை எங்கயோ பார்த்த படித்த மாதிரி இருக்கே,,,கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com